கோவையில் வரும் 5-ம் தேதி தொழிற்சங்கங்கள் நான்கு இடங்களில் மறியல் போராட்டம்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் வரும் 5-ம் தேதி நான்கு இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவதென அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் வரும் 5-ம் தேதி நான்கு இடங்களில் மறியல் போராட்டம் நடத்துவதென அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழக முழுவதும் எதிர்க்கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காட்டூர் ஏ.ஐ.டி.யு.சி அலுவலகத்தில் சி.ஐ.டி.யூ மாநில துணைத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற தொழிற்சங்க கூட்டத்தில் சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., எல்.பி.எப்., மற்றும் எம்.எல்.எப்., உள்ளிட்ட மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். 

அப்போது, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் மத்திய அரசைக் கண்டித்து வரும் 5-ம் தேதி கோவையில் உள்ள மத்திய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிடுவது பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பெரிய நாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடுவது எனக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...