திருச்சியில் நாளை நடக்கும் கமலின் பொதுக்கூட்டத்திற்கு தடையில்லை

திருச்சி : திருச்சியில் இன்று முதல் 10-ஆம் தேதி வரை கூட்டங்கள், பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், கமலின் பொதுக்கூட்டத்திற்கு தடையில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி : திருச்சியில் இன்று முதல் 10-ஆம் தேதி வரை கூட்டங்கள், பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், கமலின் பொதுக்கூட்டத்திற்கு தடையில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நாளை நடைபெற இருந்த திருச்சி பொன்னமலையில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் அதன் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க இருந்தார். இதற்காக, அவர் இன்று காலை சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார். காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்த முக்கியமான அறிவிப்பை திருச்சி பொதுக்கூட்டத்தில் கமல் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், திருச்சியில் இன்று முதல் 10-ஆம் தேதி வரை எந்தவிதமான கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். 

இந்த உத்தரவால், நாளை நடைபெற இருந்த மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் நடக்குமா..? என சந்தேகம் எழுந்தது. ஆனால், ஏற்கனவே அனுமதி பெறப்பட்டதால், கமல்ஹாசனின் கூட்டத்திற்கு தடையில்லை என போலீஸ் ஆணையர் கூறியுள்ளார். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...