அதிகரட்டி பேரூராட்சி தொழிற்சங்கத் தேர்தலை புறக்கணித்த தேயிலை விவசாய உறுப்பினர்கள்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சி தொழிற்சங்கத் தேர்தலை, தேயிலை விவசாய உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சி தொழிற்சங்கத் தேர்தலை, தேயிலை விவசாய உறுப்பினர்கள் புறக்கணித்தனர். 



நீலகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் 18 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தேயிலை விவசாயிகள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அதிகரட்டி பேரூராட்சி தொழிற்சாலை சங்கத் தேர்தலில் ஆளும் கட்சியின் தலையீட்டால், தேர்தல் முறையாக நடைபெறவில்லை என தேயிலை விவசாய உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 



இதைத் தொடர்ந்து, உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவரை நீக்கி விட்டு, தன்னிச்சையாக ஆளுங்கட்சியினருக்கு தேவையான ஆட்களைத் தேர்வு செய்து பெயர் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதைக் கண்டித்து இன்று அவர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சுமூகமான தீர்வை ஏற்படுத்த வேண்டும் என தேயிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...