கோவையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ராஜநாகம் மீட்பு

கோவை : கோவையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டனர்.

கோவை : கோவையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 6 அடி நீளமுள்ள ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டனர். 

வடிவேலாம்பாளையம் பகுதியில் ராஜநாகம் ஒன்று சுற்றித் திரிவதாக மதுக்கரை வனச் சரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பேரில் நேற்று அங்கு சென்ற வனத்துறையினர், பாம்பு பிடிப்பவர்களின் உதவியுடன் 6 அடி நீளமுடைய ராஜநாகத்தை பிடித்தனர். தொடர்ந்து அந்த ராஜநாகம் போளுவாம்பட்டி வனப்பகுதிக்குள் விடப்பட்டது. 

இந்த ராஜநாகம் 20 அடி நீளம் வரை வளரும் என்றும், அது இரைக்காக மற்ற பாம்புகளை உண்ணக்கூடியது என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...