சோலையார் அணையின் நீர்மட்டம் வீழ்ச்சி : மண் மேடுகளாக காட்சிளிக்கும் நீர்ப்பிடிப்பு பகுதிகள்

கோவை : வால்பாறையில் உள்ள சோலையார் அணையின் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதிகள் வறட்சியடைந்து மணல் மேடுகளாக காட்சியளிக்கிறது.

கோவை : வால்பாறையில் உள்ள சோலையார் அணையின் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதிகள் வறட்சியடைந்து மணல் மேடுகளாக காட்சியளிக்கிறது. 



வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த வெயிலின் காரணமாக முக்கிய நீர் நிலைகளான சோலையார் அணை, கூழாங்கல் ஆறு போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் குறைவாக காணப்படுகிறது. குறிப்பாக சோலையார் அணையில் தண்ணீர் வெகுவாக குறைந்து ஒரு சிறிய குட்டை போல காட்சியளிக்கிறது. 



சோலையார் அணையின் சுற்றுவட்டார நீர் நிலைப்பகுதியான உருளிக்கல் பெரியார் நகர் பகுதி தற்போது மண் திட்டுகளாக காட்சியளிக்கிறது. சோலையார் அணை தனது முழு கொள்ளளவான 160 அடியிலிருந்து தற்போது 12 அடியாக காணப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து 53.36 கன அடியாக உள்ளது. 

கடந்த ஒரு வார காலமாக வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் மாலை நேரங்களில் லேசான மழை பெய்து வருவதால் சற்று வெப்பம் குறைந்துள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...