திருப்பூரில் 3 நாட்கள் நடக்கும் பின்னலாடை தொழில்நுட்ப கண்காட்சி

திருப்பூர் : திருப்பூரில் மூன்று நாட்கள் நடைபெறும் பின்னலாடை தொழில்நுட்ப கண்காட்சி வரும் 6-ம் தேதி தொடங்க இருக்கிறது.

திருப்பூர் : திருப்பூரில் மூன்று நாட்கள் நடைபெறும் பின்னலாடை தொழில்நுட்ப கண்காட்சி வரும் 6-ம் தேதி தொடங்க இருக்கிறது. 

திருப்பூர் - அவிநாசி சாலை பழங்கறையில் உள்ள ஐ.கே. எஃப் வளாகத்தில், 'நிட் எக்ஸ்பிரஸ் 2018' என்ற பின்னலாடை டெக்ஸ்டைல் தொழில்நுட்ப கண்காட்சி வரும் 6-ம் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்தக் கண்காட்சியானது, காலை 7 மணி முதல் மாலை 7 வரை நடைபெறுகிறது. 

இது குறித்து கண்காட்சியின் நிர்வாக இயக்குநர் முத்துக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்," நிட் எக்ஸ்பிரஸின் முதல் கண்காட்சியாகவும், இந்த ஆண்டின் முதல் கண்காட்சியாக இந்தப் பின்னலாடை தொழில்நுட்ப கண்காட்சி நடைபெறுகிறது. சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்துறையினர் கலந்து கொள்வதோடு, அந்நாடுகளில் தயாரிக்கப்படும் இயந்திரங்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. அதே போல, பின்னலாடை துறைக்கு தேவைப்படும் கெமிக்கல், டைஸ், லேஸ் உள்ளிட்ட பல்வேறு துறைச் சார்ந்த நிறுவனங்களும் இக்கண்காட்சியில் அரங்குகள் அமைத்து, தங்களின் தயாரிப்புகளை பார்வைக்கு வைக்க உள்ளனர்," இவ்வாறு கூறினார். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...