இளைஞரைக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு இரட்டை ஆயுள்

கோவை : கஞ்சா தகராறில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : கஞ்சா தகராறில் இளைஞரைக் கொலை செய்த வழக்கில் இருவருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோவை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 2005-ம் கோவை கணபதியைச் சேர்ந்த பெர்னாண்டஸ் என்பவர் காணாமல் போனார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், 2013-ம் ஆண்டு சவுந்தரராஜன், சிவவிஷ்ணு ஆகிய இருவர் குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது, அவர்களிடம் நடத்திய விசாரணையில், 8 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெர்னாண்டஸை, கஞ்சா விற்பனையின் போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்தது. இதையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக சரவணம்பட்டி போலீசார் மாற்றினர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை 5-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இன்று விசாரணைக்கு வந்த போது, சவுந்தரராஜன், சிவவிஷ்னு ஆகிய இருவருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 3,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...