காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நீலகிரியில் போராட்டம் நடத்திய 1126 பேர் கைது

நீலகிரி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நீலகிரியில் போராட்டம் நடத்திய 1126 பேரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நீலகிரியில் போராட்டம் நடத்திய 1126 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய, அரசைக் கண்டித்து உதகையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபடத் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.



கோத்தகிரியில் முன்னாள் அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதே போல், பந்தலூரில் போராட்டம் நடத்திய 150 பேர் கைது செய்யப்பட்டனர்.



மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 1,126-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...