காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



காவிரிமேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி திருப்பூரில் குமரன் சிலை முன்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக பத்திரிக்கையாளர்கள் அனைவரும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும் என கோரி கோக்ஷங்களை எழுப்பினர். 

மேலும், இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் திருப்பூர் பத்திரிக்கையாளர் சங்க தலைவர் விஜயன், திருப்பூர் பத்திரிக்கையாளர் நலச்சங்க தலைவர் சுப்பிரமணி மற்றும் ராஜ் செய்தியாளர் முரளி, மூத்த பத்திரிக்கையாளர் ஜஹாங்கீர் உள்ளிட்ட ஏராளமான பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கண்டன போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட மற்றும் தாலுக்கா அணைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...