புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்தரங்கு

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் புற்றுநோய் விழப்புணர்வு முகாம் மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் புற்றுநோய் விழப்புணர்வு முகாம் மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் மனித மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் மூலக்கூறு மரபியல் மற்றும் புற்றுநோய் உயிரியல் ஆய்வகத்தைச் சார்ந்த இரா. சிவசாமி மற்றும் அவரது ஆராய்ச்சி மாணவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.



இதில், புற்றுநோயின் காரணிகள், அவற்றை தடுக்கும் முறைகள், தவிர்க்கப்பட வேண்டிய பழக்க வழக்கங்கள் மற்றும் உணவுகள், சுற்றுச்சூழலின் பாதிப்பினால் ஏற்படும் புற்றுநோய்கள், அவற்றிலிருந்து தம்மை பாதுகாக்கும் முறைகள் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாமில், பொள்ளாச்சி தாலுகா, ஆனைமலை பிளாக், காளியாபுரம் கிராமத்தைச் சார்ந்த நரிக்கல்பதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...