கோவையில் வரும் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது : வேளாண் பல்கலைக்கழகம்

கோவை: கோவையில் அடுத்த 3 நாட்களுக்கு வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வரும் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் அறிவித்துள்ளது.

கோவை : கோவையில் அடுத்த 3 நாட்களுக்கு வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வரும் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் கூறுகையில், " கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சனிக்கிழமை மதியத்திற்கு மேல் அல்லது ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவையைப் பொறுத்தவரை அடுத்த மூன்று நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்காதவாறு அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 

காலை நேரம் வெப்பநிலையைப் பொறுத்தவரையில் 34.5 டிகிரி செல்சியஸ் முதல் 36 வரை அதிகபட்சம் பதிவாகக்கூடும். இரவு நேரத்தில் 24.5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. அதே சமயம், காற்றின் வேகம் 8 கி.மீ. முதல் 10 கீ.மீ. வரை வீசக்கூடும்," என்றார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...