கோவையில் வீட்டுக்குள் புகுந்த நாகப் பாம்பு மீட்பு

கோவை : சுங்கம் பகுதியை அடுத்த சண்முகா நகர் குடியிருப்பில் நேற்று இரவு நாகப் பாம்பு ஒன்று புகுந்தது.

கோவை : சுங்கம் பகுதியை அடுத்த சண்முகா நகர் குடியிருப்பில் நேற்று இரவு நாகப் பாம்பு ஒன்று புகுந்தது. இதானால் பீதியடைந்த அப்பகுதி மக்கள் பாம்பு பிடிக்கும் அமீன் என்பவரை உதவிக்கு அழைத்தனர். 



அதன்பேரில், அந்த பகுதிக்கு வந்த அமீன், வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டார். 

இது குறித்து அவர் கூறுகையில், "குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எலி போன்றவை வீட்டுக்குள் இருந்தால் அவற்றை உணவாக உண்பதற்காக பாம்புகள் வரும். பாம்புகளை தொல்லை செய்யாதவரை அவை நம்மை கடிக்காது. அவை உழவனுக்கு நண்பன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்." என்றார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...