ஈரோடு-கோவை வழி ரயில்கள் இன்று தாமதமாக வந்தடையும்

கோவை : ரயில் தண்டவாளங்கள் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ஈரோடு - கோவை வழி ரயில்கள் இன்று தாமதமாக வந்தடையும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை : ரயில் தண்டவாளங்கள் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ஈரோடு - கோவை வழி ரயில்கள் இன்று தாமதமாக வந்தடையும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :- 

விஜயமங்கலம் மற்றும் ஊத்துக்குளி ரயில் நிலையங்களில் உள்ள தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், ஈரோடு முதல் கோவை வரையான பாதையை உபயோகிக்கும் சில ரயில்கள் தாமதமாக வந்தடையும். சில ரயில்கள் ரத்து செய்யப்படும். 

சேலம்-கோவை பயணிகள் ரயில் இன்றும், 25-ம் தேதியும் ரத்து செய்யப்படும். அதோடு, வரும் 20 மற்றும் 27-ம் தேதிகளில் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

இதே போல் திருச்சி- பாலக்காடு, பிலாஸ்பூர்-திருநெல்வேலி, பிலாஸ்பூர்-எர்ணாகுளம், ஜெய்பூர்-கோவை ஆகிய ரயில்களின் நேரங்களிலும் சிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...