சுகாதாரத் துறை கூட்டுறவு சங்க தேர்தல் ரத்து: வாக்களிக்க வந்தவர்கள் ஏமாற்றம்

கோவை: கோவையில் இன்று நடைபெற இருந்த பொது சுகாதாரத் துறை கூட்டுறவு சங்க தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டதால், வாக்களிக்க வந்த ஊழியர்கள் ஏமாற்றமடைந்தனர்.

கோவை: கோவையில் இன்று நடைபெற இருந்த பொது சுகாதாரத் துறை கூட்டுறவு சங்க தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டதால், வாக்களிக்க வந்த ஊழியர்கள் ஏமாற்றமடைந்தனர்.

பொது சுகாதாரத் துறை பணியாளர் கூட்டுறவுக்கான சிக்கண மற்றும் நாணய சங்க தேர்தல் கோவையில் இன்று நடைபெற இருந்தது. நிர்வாக குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் 23 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் வாக்களிக்க 350-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வேட்பாளர்கள், வாக்காளர்கள் வந்த நிலையில் தீடீரென தேர்தல் நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் அதிகாரி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் தேர்தல் ரத்து செய்வதாக தேர்தல் அதிகாரி சார்பில் ஒட்டப்பட்ட நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் தலையீடு காரணமாக இந்த தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கும் ஊழியர்கள், தேர்தலை அறிவித்தபடி நடத்த வேண்டும் என்று உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக சுகாதாரத் துறை பணியாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...