குமரன் குட்டையை பசுமையாக மாற்றும் சிறுதுளி அமைப்பினர்

கோவை: கோவை குமரன் குட்டையின் எல்லைப் பகுதிகளில் 2,000 மரக்கன்றுகளை சிறுதுளி அமைப்பினர் நடவு செய்தனர்.

கோவை: கோவை குமரன் குட்டையின் எல்லைப் பகுதிகளில் 2,000 மரக்கன்றுகளை சிறுதுளி அமைப்பினர் நடவு செய்தனர்.

மாதம்பட்டி பஞ்சாயத்தில் அமைந்துள்ள குமரன் குட்டையை ரூட்ஸ் நிறுவனங்களின் நிதி உதவியுடன் சீரமைக்கும் பணியைத் தொண்டு நிறுவனமான சிறுதுளி அமைப்பை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கரடிமடையில் உள்ள குளத்தை பசுமையாக மாற்றும் முயற்சியில் அந்த அமைப்பினர் ஈடுபட்டனர். இதற்காக சுமார் 2,000 மரக்கன்றுகளை குளத்தைச் சுற்றியுள்ள எல்லைகளில் நடவு செய்யப்பட்டது. மேலும், இந்தக் குளத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள தேவையற்ற களைச் செடிகளையும் அவர்கள் அகற்றினர்.

இது போன்ற குளங்களை சீரமைப்பதன் மூலம், இந்த நீர் ஆதாரங்கள் விவசாயத்திற்கும், வனவிலங்குகளின் குடிநீர் தேவைக்கும் பயன்படும் என அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இத்திட்டம், வேளாண் காடுகளில் கூட நீர்ப்பாசன வசதியை செயல்படுத்த மகத்தான வாய்ப்பு என சிறுதுளி அமைப்பினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...