வாலாங்குலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

கோவை : உக்கடம் வாலாங்குலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை மேம்படுத்தும் பணியினை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று மேற்கொண்டனர்.

கோவை : உக்கடம் வாலாங்குலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை மேம்படுத்தும் பணியினை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் இன்று மேற்கொண்டனர். 



கோவையில் உள்ள குளங்கள் மற்றும்நீர் நிலைகளை பேணிக் காக்கும்பொருட்டு கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் வாரந்தோறும் இறுதி நாட்களில் சமூக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 61-வது களப்பணி இன்று நடைபெற்றது. இந்த களப்பணியில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், மற்றும் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் என மொத்தம் 75-க்கும் மேற்பட்டோர் இந்த சமூக பணியில் ஈடுபட்டனர். 



வாலாங்குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் இன்று இந்த தன்னார்வ அமைப்பு ஈடுபட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த பணி 9 மணி வரை நடைபெற்றது. அப்போது, குளத்தில் வீசப்பட்டிருந்த பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது.



Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...