கல்லட்டி மலைப்பாதையில் தொடரும் விபத்துக்கள் : போதிய விழிப்புணர்வு இல்லாதது தான் காரணமா?

நீலகிரி : மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் வெளி மாவட்டங்களில் கோடை சீசனின் பொது இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக உதகையில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் செல்ல சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் கல்லட்டி மலைப்பாதை வழியை பயன்படுத்துகின்றனர்.

நீலகிரி : மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மற்றும் வெளி மாவட்டங்களில் கோடை சீசனின் பொது இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக உதகையில் இருந்து முதுமலை புலிகள் காப்பகம் செல்ல சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் கல்லட்டி மலைப்பாதை வழியை பயன்படுத்துகின்றனர். 



36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதை , வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலான சாலையாகவே இருந்து வருகிறது. இந்த மலைப்பாதையில் முதல் மற்றும் இரண்டாவது கியரில் தான் வாகனங்களை இயக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் ஆங்காகே வைக்கப்பட்டிருந்தாலும், அதை கண்டு கொள்ளாத வாகன ஓட்டிகள் அதிக வேகத்திலேயே வாகனங்களை இயக்குகின்றனர்.

இதனால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிர்கள் பலியாகவதும், படுகாயங்கள் அடைவதும் வாடிக்கையாக உள்ளது. வாகன விபத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் பல நடவடிக்கைகள் எடுத்தாலும், வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே வாகன விபத்துக்களுக்கு காரணமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் மலைப்பாதைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...