காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மனித நேய ஜனநாயக கட்சி கண்டன ஆர்பாட்டம்

மேட்டுப்பாளையம் : காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், இவ்விவகாரத்தில் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு கர்நாடகா தேர்தலை மனிதில் வைத்து வாரியம் அமைக்க காலம் தாழ்த்தும் மத்திய அரசை கண்டித்தும் இதற்கு துணை போகும் மாநில அரசைக் கண்டித்தும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் இக்கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் :  காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், இவ்விவகாரத்தில் வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு கர்நாடகா தேர்தலை மனிதில் வைத்து வாரியம் அமைக்க காலம் தாழ்த்தும் மத்திய அரசை கண்டித்தும் இதற்கு துணை போகும் மாநில அரசைக் கண்டித்தும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் இக்கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. 



இந்த ஆர்பாட்டத்தின் போது காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், உச்சநீதிமன்ற உத்திரவின் படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

மேலும், தமிழகத்தில் காவிரிக்காக மக்கள் தன்னெழுச்சி போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதனைச் சிதைக்கும் விதமாக நடத்தப்படும் ஜ.பி.எல் போட்டி தடைக்கு  விதிக்கவும் ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...