நிலுவையில் உள்ள ஓய்வூதியத்தை தரக்கோரி ஆர்ப்பாட்டம்

கோவை : அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக கோவை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பேருந்து நிலைய பணிமனை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை : அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பாக கோவை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பேருந்து நிலைய பணிமனை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டம் குறித்து ஒய்வு அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்றோர் நல அமைப்பு செயலாளர் சேது ராமன் கூறுகையில், "போக்குவரத்துக் கழகத்தில் ஒய்வு பெற்றோருக்கு கடந்த நான்கு மாத காலமாக ஓய்வூதியம் இன்னும் வழங்கப்படவில்லை, மேலும் பஞ்சப்படியும் தமிழக அரசு உயர்த்தவில்லை. அதை உயர்த்தித் தர வேண்டும். புதிய சம்பள திட்டப்படி ஓய்வூதியத்தை உயர்த்தித் தர வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கவே இந்த ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது." என்றார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...