சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிகள் அனைத்தும் வேறு மைதானத்திற்கு மாற்றம்?

சென்னை : தொடர் போராட்டங்கள் காரணமாக சென்னையில் நடைபெற இருந்த ஐ.பி.எல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

சென்னை : தொடர் போராட்டங்கள் காரணமாக சென்னையில் நடைபெற இருந்த ஐ.பி.எல் போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 

சென்னையில் ஐ.பி.எல் போட்டியை நடத்தக்கூடாது என்று தமிழ் அமைப்புகள் மற்றும் பல்வேறு கட்சிகள் எச்சரிக்கை விடுத்திருந்தன. அதன்படி, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியின் போது பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். 

இதையடுத்து, டெல்லியில் பி.சி.சி.ஐ மற்றும் ஐ.பி.எல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியுடன், இதர அணிகள் மோதும் 6 போட்டிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், வரும் 20-ம் தேதி சென்னியில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...