சிம்பு பேச்சுக்கு ஆதரவு: தமிழக மக்களுக்கு தண்ணீர் வழங்க முன்வரும் கர்நாடக மக்கள்

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் சிம்பு, காவிரி பிரச்சினைக்காக, கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் சிம்பு, காவிரி பிரச்சினைக்காக, கர்நாடக மக்கள் ஒரு டம்ளர் தண்ணீரை தமிழனுக்கு கொடுத்து வீடியோவாக வெளியிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கு கர்நாடக மக்கள் ஆதரவு தெரிவித்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். மேலும், சிம்புவின் இந்த அழைப்பால் இரு மாநிலங்களுக்கிடையே உள்ள சகோதரத்துவம் மேம்படும் என்றும் ஒற்றுமை ஏற்படும் என்றும் அம்மாநில மக்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.



இந்தநிலையில், கர்நாடக மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சிம்பு, தன்னுடைய கோரிக்கையை ஏற்று தமிழர்களுக்கு தண்ணீர் வழங்கிய கர்நாடக மக்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்வதாகக் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வு மூலம் மக்கள் தண்ணீர் கொடுக்கத் தயாராக உள்ளதாகவும், மக்கள் அனைவரும் ஒற்றுமையாகத் தான் உள்ளனர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிம்பு தெரிவித்துள்ளார்.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...