பள்ளி குழந்தைகளுக்கான 'நியூட்சர் நேட்சர்' கோடை முகாம்

கோவை : பள்ளி குழந்தைகளிடையே சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறுதுளி தொண்டு நிறுவனத்தின் சார்பில் சிறப்பு கோடை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவை : பள்ளி குழந்தைகளிடையே சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சிறுதுளி தொண்டு நிறுவனத்தின் சார்பில் சிறப்பு கோடை முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுதுளி அமைப்பின் சார்பில் நடத்தப்படும் 'நியூட்சர் நேட்சர் கேம்ப் 2018' வரும் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடக்கிறது. இதில், மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 120 மாணவர்கள் மற்றும் 30 ஆசிரியர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த முகாமில், நொய்யல் ஆற்றின் தூய்மைப் படுத்துவது போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நடவடிக்கைகள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்படும். மேலும், மாடித் தோட்டம், கழிவுகள் மறுசுழற்சி போன்றவை குறித்தும் விளக்கப்படுகிறது. இந்த முகாமானது, வரும் திங்கட்கிழமை குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே., அப்துல்கலாம் நடவு செய்த பச்சை நாயகி மரத்தின் அருகே காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...