சென்னையில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது

கோவை : சென்னையில் போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


கோவை : சென்னையில் போராட்டம் நடத்திய போது கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



பிரதமர் மோடி தமிழகம் வருவதை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய சீமான், தமீமுன் அன்சாரி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் வைத்திருந்தனர். மண்டபத்தில் உள்ளவர்களை விடுவிக்கக்கோரிப் போராடிய அரூண் ரஷீத், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட 18 பேரை போலீசார் கைது செய்து மேடவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அவர்களை 25-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி உக்கடம் ஆத்துப்பாலம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சி, நாம் தமிழர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, மாநில அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும், பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராகப் போராடி, கைதானவர்களை உடனடியாக விடுவிக்காவிட்டால் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப் போவதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...