ஐ.நா. தென்னிந்திய மாதிரி கூட்டமைப்பு மாநாடு இன்று தொடக்கம்

கோவை : 'தி இந்தியன் பப்ளிக் பள்ளி'யில் ஐக்கிய நாடுகள் தென்னிந்திய மாதிரி கூட்டமைப்பை கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா தொடங்கி வைத்தார்.

கோவை : 'தி இந்தியன் பப்ளிக் பள்ளி'யில் ஐக்கிய நாடுகள் தென்னிந்திய மாதிரி கூட்டமைப்பை கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா தொடங்கி வைத்தார். 



கோவில்பாளையத்தில் செயல்பட்டு வரும் 'தி இந்தியன் பப்ளிக் பள்ளி'யில் இன்று முதல் 3 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 600 மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில், உலகப் பொருளாதாரப் பிரச்சனைகளை அலசி ஆராயவும், மாணவர்களுக்கு எதிராக மாணவர்களிடையே நடக்கும் ஆக்கப்பூர்வமான விவாதங்கள், எதிர்கால சமுதாயத்தின் முழுமையான வளர்ச்சிக்கு முன்னோடியாக விளங்க வழிவகை செய்வதற்கேற்ப விளக்கமளிக்கப்படுகிறது. 



இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் கே. பெரியய்யா பேசுகையில், "இன்றைய இளைய சமுதாயமாகத் திகழும் மாணவர்களின் முயற்சியால், இந்த மாதிரி கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதை நினைத்து நாம் பெருமை கொள்கிறோம். நாட்டின் வருங்கால முன்னோடிகளுக்குள் இப்படி ஒரு எழுச்சிமிகு கூட்டமைப்பை ஏற்பாடு செய்து, அதை இவ்வளவு அழகாக வழி நடத்திச் செல்வதைக் காணும் போது வியப்பாக உள்ளது. மாதிரி கூட்டமைப்பு மாநாட்டின் விவாதங்களின் மூலம் உலக நாடுகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒரு முன்னோடியாக இருக்கும் என நம்புகிறேன்," என்றார். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...