சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்வதை கண்டித்து மெழுகுவர்த்தி ஏற்றி நூதன போராட்டம்

நீலகிரி : நாட்டில் சிறுமிகளை பலாத்கார வன்கொடுமை செய்வது, தலீத் மக்களைத் தாக்குவது போன்ற செயல்கள் அதிகரித்து வருவதைக் கண்டித்தும், மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருவதாகவும் கூறி இன்று உதகையில் காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி : நாட்டில் சிறுமிகளை பலாத்கார வன்கொடுமை செய்வது, தலீத் மக்களைத் தாக்குவது போன்ற செயல்கள் அதிகரித்து வருவதைக் கண்டித்தும், மத்திய அரசு வேடிக்கை பார்த்து வருவதாகவும் கூறி இன்று உதகையில் காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று போலீசார் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை ஏடிசி சுதந்திர திடல் முன்பு காங்கிரஸ் சார்பில், உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷன் தலைமையில் நாட்டில் சிறுமிகளை பலாத்காரம் வன்கொடுமை செய்வதை கண்டித்து மெழுகுவர்த்தி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...