இந்தியாவில் நீர் நிலைகளில் முற்றிலும் வறண்டு போகும் அபாயம்

இந்தியாவில் உள்ள அணைகள், நீர் நிலைகளில் முற்றிலுமாக நீர் வறண்டு போகும் அபாய நிலை நெருங்கி வருவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அணைகள், நீர் நிலைகளில் முற்றிலுமாக நீர் வறண்டு போகும் அபாய நிலை நெருங்கி வருவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள அணைகள், நீர்நிலைகளில் இருக்கும் நீரின் அளவு குறித்து செயற்கைகோள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், உலகம் முழுவதும் உள்ள 5 லட்சம் அணைகளில் நீரின் அளவு மிக வேகமாக குறைந்து வருகிறது. இந்தியாவில் விரைவில் முற்றிலும் நீர் நிலைகள் வறண்டு 'டே ஜீரோ' என்ற அளவை எட்டும் அளவிற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. தட்பவெப்ப மாறுபாடு, நீர் வீணடிப்பு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இந்தியாவில் நீரின் அளவு வறண்டு, கடும் வறட்சி ஏற்பட்டு வருவதை உணர்த்தும் செயற்கைகோள் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. 



இந்த ஆய்வின் முடிவு, விரைவில் இந்தியாவில் குழாய்களில் முற்றிலும் நீர் வறண்டு போகும் என்ற முந்தைய எச்சரிக்கையை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. உலக அளவில் இந்தியாவுக்கு அடுத்து மொராக்கோ, ஈராக், ஸ்பெயின் ஆகிய நாடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...