ஆலாந்துறை அருகே யானை தாக்கியதில் முதியவர் பலி

கோவை : கோவை ஆலாந்துறை அருகே யானை தாக்கியதில் ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை : கோவை ஆலாந்துறை அருகே யானை தாக்கியதில் ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

ஆலாந்துறை அடுத்த காருண்யா பல்கலைக்கழகம் பின்புறம் சப்பானிமடம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (85). கூலி தொழிலாளியான இவர், அருகே உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றார். குளித்து முடித்துவிட்டு வீடு திரும்பும் போது, காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளது. இதில், ராமசாமி பலத்த காயமடைந்தார். இதையறிந்த அப்பகுதியினர், அவரை உடனடியாக மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச்சடங்கு நடைபெற்றது. 



இதனிடையே, உயிரிழந்த ராமசாமியின் குடும்பத்திற்கு ரூ. 50,000 நிவாரண நிதியை போளுவாம்பட்டி வன அதிகாரி வழங்கினார். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...