மஞ்சூர் அன்னமலை கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அன்னமலை கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அன்னமலை கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர். 

உதகை மஞ்சூர் அன்னமலை முருகன் கோயிலில் சித்திரை திருவிழா, தேர் திருவீதி உலாவுடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. 



இதில், தமிழக இந்து அறநிலையத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசன்ட் திவ்யா, எம்.பி. கே.ஆர். அர்ஜூணன் ஆகியோர் பங்கேற்று வழிபட்டனர். பின்னர், அவர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தும், காவடி ஊர்வலத்தையும் தொடங்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. மேலும், நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வழிபட்டனர். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...