திருநங்கைகள் தினத்தை முன்னிட்டு குழந்தைகளை பாதுகாக்க சபதம்

கோவை: இன்று திருநங்கைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை கோவை ஜி.சி.டி. அருகே உள்ள தனியார் அரங்கத்தில் திருநங்கைகள் நடத்திய நாடகம் நடைபெற்றது.

கோவை: இன்று திருநங்கைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை கோவை ஜி.சி.டி. அருகே உள்ள தனியார் அரங்கத்தில் திருநங்கைகள் நடத்திய நாடகம் நடைபெற்றது.



இதில் ரேவதி என்ற திருநங்கை கலந்து கொண்டு, திருநங்கைகள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்களை நாடகமாக நிகழ்த்திக் காட்டினார்.



கோயம்புத்தூர் ஒன் மற்றும் சகோதரி பவுண்டேசன் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் கல்கி சுப்ரமணியம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "திருநங்கைகள் தினம் கடைப்பிடிக்கப்படுவது கொண்டாட்டத்திற்காக அல்ல. அவர்களைப் பற்றி புரிந்துகொள்வதற்காகவே." என்றார்.



இதைத் தொடர்ந்து, குழந்தைகளை பாலியல் சீண்டல்களில் இருந்து காப்பதாக மெழுகுவர்த்தி ஏற்றி சபதம் ஏற்கப்பட்டது.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...