கல்லட்டி மலைப்பாதையில் தொடரும் விபத்துக்கள்: சாலை விபத்தில் 5 வயது சிறுமி பலி

நீலகிரி: கல்லட்டி மலைப்பாதையில் சாலை விபத்துக்கள் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுற்றுலா சென்ற 5 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார்.



நீலகிரி: கல்லட்டி மலைப்பாதையில் சாலை விபத்துக்கள் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுற்றுலா சென்ற 5 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 4 சிறுவர்கள் உட்பட 8 பேர் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களைக் கண்டு ரசித்துவிட்டு நேற்று கர்நாடகா மாநிலத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களது கார் கல்லட்டி மலைப்பாதை வழியாகச் சென்றது.

அப்போது, 23- வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாரத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த பாறை மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த அவனி (வயது 5) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், காரில் பயணித்த ஆதித்தி (1.½), நிஷலோ (8), சம்மந்தி (6), சந்தியா (33), விநாயக் (37), சபிதா (30), நவீன் (38) ஆகியோர் படுகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...