செல்வபுரம், ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் 305 அடுக்குமாடி வீடுகள்: பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார் அமைச்சர்

கோவை: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக ரூ.26.99 கோடி மதிப்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கோவையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

கோவை: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக ரூ.26.99 கோடி மதிப்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கோவையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சியில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், செல்வபுரம், கல்லாமேடு, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் ரூ.26.99 கோடி மதிப்பில் 305 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் பணிகளை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று பூமி பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

அதன்படி, செல்வபுரம் பகுதியில் ரூ.11.07 கோடி மதிப்பில் 120 குடியிருப்புகள், கல்லாமேடு பகுதியில் ரூ.7.95 கோடி மதிப்பில் 100 குடியிருப்புகள், மெக்ரிக்கர் சாலை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.7.97 கோடி மதிப்பில் 85 குடியிருப்புகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளின் பயனாளிகள் 305 பேருக்கு வீடுகளுக்கான அடையாள அட்டைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார்.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...