கோடை மழையால் நிரம்பிய மேட்டுப்பாளையம் பகுதி குட்டைகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த மழையால் அங்குள்ள குட்டைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பகுதியில் பெய்த மழையால் அங்குள்ள குட்டைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை தொடர்வதால் காய்ந்து போன குளம் குட்டைகளில் நீர் நிரம்பி வருகிறது. கடந்த வாரத்தில் தொடர்ந்து மாலை நேரங்களில் மழை பெய்து வந்த நிலையில் நேற்று இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

கடும் வெப்பம் காரணமாக வறண்டுபோன குளம் மற்றும் குட்டைகளில் இதனால், மீண்டும் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கின்றது. மழை காரணமாக மேட்டுப்பாளையம் பகுதியில் வாழை, பாக்கு, கரும்பு, தென்னை போன்ற விவசாயம் வறட்சியின் பிடியில் இருந்து தப்பியுள்ளது.

மேலும், தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவு உயர்ந்து பாசன கிணறுகளில் தண்ணீர் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழை காரணமாக மேட்டுப்பாளையம் வனச் சரகதிர்க்கு உட்பட்ட காடுகளிலும் வறட்சி நீங்கி விலங்குகள் தாகம் தீர்க்கும் வனக் குட்டைகள், நீரோடைகள் மற்றும் தடுப்பணைகளில் நீர் நிரம்பி வருகின்றன.



இதனால் மான், காட்டெருமைகள் போன்ற உயிரினங்களுக்கான தண்ணீர் தேவை வனத்திற்குள்ளேயே பூர்த்தியாகியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...