பிரபல நிறுவனத்தின் முத்திரை மோசடி : நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உரிமையாளர் புகார்

கோவை : பிரபல தண்ணீர் குழாய் தயாரிக்கும் நிறுவனத்தின் குறியீட்டை பயன்படுத்தி போலி குழாய் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

கோவை : பிரபல தண்ணீர் குழாய் தயாரிக்கும் நிறுவனத்தின் குறியீட்டை பயன்படுத்தி போலி குழாய் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. 

அவான் பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பி.வி.சி. குழாய் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் குறியீட்டை பயன்படுத்தி போலி பி.வி.சி. குழாய்கள் தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்கப்பட்டு வருவதாக அந்நிறுவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டம் தீத்திபாளையம் அருகே லாரியில் (TN 72 AA 4646) வெள்ளை நிற பி.வி.சி. குழாய்கள் ஏற்றப்படுவதைப் பார்த்த அவான் பிளாஸ்டிக் லிமிடெட்டின் மேலாளர் பேரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதில் அவர் கூறியதாவது :- எங்கள் நிறுவனத்தில் வெள்ளை நிற குழாய்கள் தயாரிப்பதில்லை. எங்கள் நிறுவனத்தை பயன்படுத்தி போலிக்கள் தயாரிக்கப்படுவது தங்கள் நிறுவனத்தின் நற்பெயரை கலங்கப்படுத்துகிறது. தற்போது, எங்கள் குறியீட்டை பயன்படுத்தி பி.வி.சி. குழாய்களை உற்பத்தி செய்து விற்று வரும் போலி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப் புகார் கொடுத்துள்ளேன். இது தொடர்பாக போலீசார் போலியை ஏற்றி வந்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், அரசு திட்டப்பணிகளுக்காக இந்தப் பைப்புகள் கொண்டு வந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே, போலீசார் இந்த விவகாரத்தில் உரிய முறையில் விசாரணை செய்வது போல தெரியவில்லை, என்றார்

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...