3 எபிலெப்ஷி அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்த பி.எஸ்.ஜி. மருத்துவமனை

கோவை: கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் எபிலெப்ஷி அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து முடித்து சாதனை படைத்தனர்.

கோவை: கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் எபிலெப்ஷி அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்து முடித்து சாதனை படைத்தனர்.

எபிலெப்ஷி என்பது மனித மூளையின் ஒரு பகுதி செயலற்று கிடப்பதாகும். இந்த நோயால், சிறுவன் உள்பட 3 பேர் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில், 3 மாத தொடர் கண்காணிப்புக்குப் பிறகு, மூவருக்கும் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதில், 3 பேரும் நல்ல உடல்நலத்துடன் இருக்கின்றனர்.

இது தொடர்பாக பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் நரம்பியல் மற்றும் மருந்தியல்துறை மருத்துவர் ராஜேஷ் சங்கர் ஐயர் கூறுகையில், " இந்த அறுவை சிகிச்சைகளானது, தகுதியான நோயாளிகளுக்கு மட்டுமே செய்யப்படும். அறுவை சிகிச்சைக்கு பிறகு, நோயாளி இயல்பான வாழ்க்கையை வாழ முடியும். இந்த சிகிச்சை முறை குறித்தும், அதன் பயன்பாடுகள் பற்றியும் போதிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை," என்றார்.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...