உதகையில் சித்திரை தேர்திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் சித்திரைத் தேர் திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் சித்திரைத் தேர் திருவிழா லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

உதகையில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன், காளியம்மன் சித்திரை தேர்த் திருவிழா கடந்த மார்ச் 18-ம் தேதியன்று தொடங்கியது. அன்று முதல் 1 மாதத்திற்கு நாள்தோறும் உபயதாரர்கள் பலர் தங்களது உபய நாட்களில் தேர் பவனி, அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக தேர்பவனி இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர். அர்ஜூனன் ஆகியோர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில், அரசு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...