திருப்பூரில் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் உதவித்தொகை

திருப்பூர் : உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி, திருமணம், இயற்கை மரணம், விபத்து நிவாரணம் போன்றவற்றிற்கு உதவித் தொகையாக ரூ.45 லட்சத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

திருப்பூர் : உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி, திருமணம், இயற்கை மரணம், விபத்து நிவாரணம் போன்றவற்றிற்கு உதவித் தொகையாக ரூ.45 லட்சத்தை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். 



திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் உழவர் பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி, திருமணம், இயற்கை மரணம், விபத்து நிவாரணம் போன்றவற்றிற்கான உதவித் தொகையாக ரூ.45 லட்சம் வரையிலான உதவித்தொகையை பயனாளிகளுக்கு இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி வழங்கினார். 

இதில் 100-க்கு மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்ன ராமசாமி, தாராபுரம் சார் ஆட்சியர் கிரேஸ் பச்சாவு, வட்டாட்சியர் சிவக்குமார், சமுக பாதுகாப்பு திட்ட அலுவலர் வெங்கடலட்சுமி, வருவாய் ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...