போலிசாரை கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

கோவை : கோவை அடுத்த குனியமுத்தூர் பகுதியில் நீரா மற்றும் கள் இறக்கிய விவசாயிகளின் தோட்டத்தில் தென்னம்மரத்தின் பாளையை வெட்டிய மதுவிலக்கு போலிசாரை கண்டித்து விவசாயிகள் இராமநாதபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

கோவை : கோவையை அடுத்த குனியமுத்தூர் பகுதியில் நீரா மற்றும் கள் இறக்கிய விவசாயிகளின் தோட்டத்தில் தென்னம்மரத்தின் பாளையை வெட்டிய மதுவிலக்கு போலிசாரை கண்டித்து விவசாயிகள் இராமநாதபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.



குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகன் அருணாசலம் (57). இவர் அப்பகுதியில் தென்னை விவசாயம் செய்து வருகிறார். இதில், அருணாசலம் நீரா மற்றும் கள் இறக்கி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை திடீரென இவரது தோட்டத்திற்கு வந்த போலிசார் அத்துமீறி தென்னம் பாளையை வெட்டி பானைகளை உடைத்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

அதே போல, செந்தில் ராஜ் என்பவரின் தோட்டத்திலும் விவசாயிகளை விஷக்கள் விற்பதாகக் கூறி வழக்கு பதிவு செய்வதாகவும் மிரட்டியுள்ளனர். இதனால் ஒன்றிணைந்த விவசாயிகள், அத்துமீறி மதுவிலக்கு காவல்துறையினர் மரத்தின் பாளையை வெட்டியதை கண்டித்து இராமநாதபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இது குறித்து விவசாயி அர்ஜூனன் கூறியதாவது, எங்கள் தோட்டத்தில் நீரா பாணம் மற்றும் கள் இறக்கினோம்.ஆனால் போலிசார் ஊமத்தம் இலையை கள்ளில் கலந்து விஷக்கள் விற்பதாகச் சொல்லி மிரட்டினார். அதே போல குண்டர் சட்டத்தில் கைது செய்வதாக மிரட்டியதாகவும் இதனால் ஒன்றிணைந்து விவசாயிகள் சங்கம் சார்பில் காவல் நிலையத்தை முற்றுகை இட்டுள்ளோம் என்றார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...