கிக்கானி மேம்பாலத்தின் கீழ் தேங்கிய கழிவு நீர்: வாகன ஓட்டிகள் அவதி

கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கிக்கானி பள்ளியின் அருகே அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் குட்டைபோல் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கிக்கானி பள்ளியின் அருகே அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் குட்டைபோல் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.



ப்ரூக் பாண்ட் சாலையை ஒட்டி அமைந்துள்ள சாஸ்திரி சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இன்று அதிகாலை முதல் கழிவு நீர் வெளியேறிவருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரதான சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் அலுவலகம் மற்றும் பள்ளிக்கு செல்வோர் சாலையை கடப்பதில் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.



இந்த கழிவுநீர் குட்டையை வாகனங்கள் மெதுவாக கடந்து வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...