கதுவா விவகாரம்: சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்

காஷ்மீர்: கதுவா-வில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


காஷ்மீர்: கதுவா-வில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த, 8 வயது சிறுமியை, ஒரு கும்பல் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில், காவல்துறை அதிகாரி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. செய்திகளில் பல்வேறு ஊடகங்கள் சிறுமியின் புகைப்படத்தையும் பெயரையும் வெளியிட்டன. 

18 வயதுக்குக் குறைவான குழந்தைகளின் புகைப்படம் அல்லது அவர்களது அடையாளங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தக்கூடாது என்ற சட்டம் உள்ள நிலையில், சில ஊடகங்கள் சிறுமியின் பெயரையும் புகைப்படத்தையும் வெளியிட்டது. 

இந்த நிலையில், சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அந்த அபராதத் தொகையை காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...