மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி

கோவை : குழந்தை தொழிலாளர் அகற்றும் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்ட மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் மற்றும் களப்பணி குறித்து பயிற்சி மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.

கோவை : குழந்தை தொழிலாளர் அகற்றும் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்ட மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் மற்றும் களப்பணி குறித்து பயிற்சி மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் கல்லார், எஸ்.எம் நகர், ஆலாங்கொம்பு, அறிவொளி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு மையங்கள் மூலம் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு மத்திய அரசின் குழந்தை தொழிலாளர் அகற்றும் திட்டத்தின் மூலம் கல்வி உபகரணங்கள், இலவச தொழில் கல்வி, விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதுடன் மாதம் ரூ. 400 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்த மையங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இயற்கை விவசாயம் மற்றும் அதன் களப்பணிகள் குறித்த பயிற்சி மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேட்டுப்பாளையத்தில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. 

வெள்ளிப்பாளையம் சாலையில் உள்ள ஈடன் கார்டனில் இயற்கை விவசாயம் செய்து வரும் மத்திய அரசின் விருது பெற்ற ராஜரத்தினம் மருத்துவ குணம் வாய்ந்த நோனி, முள்சீதா, மற்றும் கொய்யா, பப்பாளி உள்ளிட்ட இயற்கை விவசாயம் குறித்த களப்பயிற்சியை மாணவர்களுக்கு அளித்தார். 

மேலும், குளோனிங் முறையில் இலையில் இருந்து புதிய நாற்றுகளை உற்பத்தி செய்வது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. அத்துடன் இயற்கை சூழலை காக்க சுற்றுச்சூழலின் அவசியத்தை உணர்த்தவும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...