தொலைக்காட்சியில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பதை அரசும் பார்க்கலாம்..

நாட்டில் பல டி.டி.எச் நிறுவனங்கள் பழைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியே நாம் என்ன தொலைக்காட்சி பார்க்கிறோம் என்பதை தெரிந்துகொள்கின்றன. குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை வைத்து விளம்பரதாரர்கள் அந்த தொலைக்காட்சியை காண இந்த முறை பயன்பட்டு வருகிறது.

நாட்டில் பல டி.டி.எச் நிறுவனங்கள் பழைய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியே நாம் என்ன தொலைக்காட்சி பார்க்கிறோம் என்பதை தெரிந்துகொள்கின்றன. குறிப்பிட்ட தொலைக்காட்சிக்கான ரசிகர்களின் எண்ணிக்கையை வைத்து விளம்பரதாரர்கள் அந்த தொலைக்காட்சியை காண இந்த முறை பயன்பட்டு வருகிறது.

இது குறித்து தி-கென் என்ற இணையதள செய்தி நிறுவனம், "ரிட்டர்ன் பாத் டேட்டா என்ற பழைய தொழில் நுட்ப முறையே இன்றைய டி.டிஎச் நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சியை எத்தனை நேரம் பார்க்கிறார் என்பதையும் துல்லியமாய் அறிய முடிகிறது. இது விளம்பர நிறுவனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது." என்று செய்தி வெளியிட்டுள்ளது. 

தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், சிப் வடிவிலான ஒரு தொழில்நுட்ப கருவிகளை டி.டி.எச் கருவியில் பொறுத்த அந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அது, இன்னும் துல்லியமாக நம்மை கண்காணிக்க உதவும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...