கோவை விமான நிலைய விரிவாக்கம்: தென்னைக்கு ரூ.32 ஆயிரம் வரை இழப்பீடு

கோவை: விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக தென்னை மரங்களுக்கு ரூ.32 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கப்பட உள்ளது.


கோவை: விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக தென்னை மரங்களுக்கு ரூ.32 ஆயிரம் வரை இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாய நிலங்களில் உள்ள மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், அங்குள்ள தென்னை மரங்களின் வயதுக்கு ஏற்ப இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான தென்னை மரங்களுக்கு ரூ. 27 ஆயிரமும், 10 முதல் 20 ஆண்டுகளான தென்னைக்கு ரூ.30 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்பட உள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தென்னைக்கு ரூ.29 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

விரிவாக்கப் பணிகளுக்காக அகற்றப்பட வேண்டிய தென்னைகளுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...