பிளாக்தாண்டர் தீம் பார்க்கிற்கு தேசிய விருது

கோவை: மேட்டுப்பாளையம் பிளாக்தாண்டர் தீம் பார்க்கிற்கு சிறந்த நீர்சறுக்கு மற்றும் பொழுபோக்கிற்கான தேசிய மற்றும் மாநில விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


கோவை: மேட்டுப்பாளையம் பிளாக்தாண்டர் தீம் பார்க்கிற்கு சிறந்த நீர்சறுக்கு மற்றும் பொழுபோக்கிற்கான தேசிய மற்றும் மாநில விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், ஊட்டி சாலையில் உள்ள பிளாக்தாண்டர் பொழுதுபோக்கு பூங்கா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு நீர் சருக்கு உள்ளிட்ட நீர் சம்பந்தமான பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் இடம் பெற்றிருப்பதால், தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் குழந்தைகளுடன் ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.

மேலும், ஆண்டுதோறும் வனத்தின் அவசியத்தையும் குழந்தைகளிடம் அச்ச உணர்வைப் போக்கும் வகையில் வானில் பலூனில் பறக்கும் சாகச நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த தீம் பார்க்கில் சிறந்த  முறையில் உரிய பாதுகாப்புடன் நடைபெற்று வருவதைப் பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக சிறந்த நீர் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கிற்கான தேசிய விருது மேட்டுப்பாளையம் பிளாக்தாண்டர் தீம் பார்க்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.



மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது பிளாக்தாண்டர் தீம் பார்க்கின் செயல் இயக்குநர் வின்சென்ட் அடைக்கலராஜ் அவர்களிடம் வழங்கப்பட்டது. மேலும், மிகச்சிறந்த நீர் விளையாட்டு பூங்காவிற்கான மாநில அரசின் விருதும் அளிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...