நீதிபதி லோயா மரணத்தில் சிறப்பு புலனாய்வு விசாரணை தேவையில்லை - உச்சநீதிமன்றம்

டெல்லி: நீதிபதி லோயா மர்ம மரணத்தை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

டெல்லி: நீதிபதி லோயா மர்ம மரணத்தை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட முடியாது என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது, அங்கு உள்துறை அமைச்சராக அமித்ஷா பதவி வகித்து இருந்தார். அப்போது, ஆட்கடத்தல், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்ட சொராபுதீன் அன்வர் ஹுசைன் சேக் என்பவர் அகமதாபாத்திற்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த போலி என்கவுண்டர் வழக்கு குஜராத் மாநிலத்தில் விசாரிக்கப்படாமல், மகாராஷ்டிரா மாநிலத்தில் விசாரிக்கப்பட்டது. ஷராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்த சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி பிரிஜ் கோபால் ஹர்கிஷன் லோயா கடந்த 2014-ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்நிலையில், நீதிபதி லோயா மர்ம மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்களால் மனு தாக்கல் செய்யப்பட்டது. இன்று வந்த அந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "நீதிபதி லோயா மரண வழக்கு நீதித்துறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வணிக மற்றும் அரசியல் நோக்கத்தோடு தொடரப்பட்டுள்ளது." எனக் கூறி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...