தேசிய அளவிலான இளையோர் தடகள போட்டியில் முறைகேடுகள் களைய நடவடிக்கை

கோவை: கோவையில் 3 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான இளையோர் தடகள போட்டியில் வீரர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் 3 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான இளையோர் தடகள போட்டியில் வீரர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.



கோவை மாவட்ட தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணா கல்வி குழுமங்கள் சார்பில் 16-வது ஜூனியர் பெடரேசன் தடகள போட்டிகள் நாளை துவங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் இப்போட்டிகளில் நாடு முழுவதிலுமிருந்து 352 வீரர்கள் மற்றும் 420 வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். 16 வயது முதல் 20 வயது வரையிலான பிரிவுகளில் 44 இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது.



இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவை ராம்நகரில் உள்ள தனியார் உணவக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கிருஷ்ணா கல்வி குழுமங்களின் தலைவர் மலர்விழி கூறுகையில். "வீரர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. ஊக்கமருந்து உள்ளிட்ட முறைகேடுகளில் வீரர்கள் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக மருத்துவ சோதனைகள் உள்ளிட்ட கண்காணிப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன," எனக் கூறினார்.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...