'பி.என்.ஐ. குல்டிவேட்' சார்பில் பெண் தொழில்முனைவோர் தினம் அனுசரிப்பு

கோவை : கோவையில் வரும் 24-ம் தேதி 'பி.என்.ஐ. குல்டிவேட்' சார்பில் பெண் தொழில்முனைவோர் நாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் வரும் 24-ம் தேதி 'பி.என்.ஐ. குல்டிவேட்' சார்பில் பெண் தொழில்முனைவோர் நாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

ஐடிசி வெல்கம்ஓட்டலில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பெண் தொழில்முனைவோர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது வளர்ச்சிக்காக வர்த்தகத் துறையில் உள்ள வேறுபாடுகள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. மேலும், அனுபவமிக்க தொழில்முனைவர்கள் அவர்களின் வர்த்தக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர். மேலும், தொலைத் தொடர்பு மற்றும் வர்த்தகத் துறையில் உள்ள வாய்ப்புகளும் தொழில்முனைவோர்களுக்கு எடுத்துக் கூறப்படும். 

இது தொடர்பாக பி.என்.ஐ. குல்டிவேட்டின் உறுப்பினர் சிந்து கல்யாணசுந்தரம் கூறுகையில், "இந்த நிகழ்ச்சி தொலை தொடர்பு துறையில் உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்த தொழில்முனைவோர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாகும். மேலும், வர்த்தக துறையில் உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ள முடியும்," என்றார். 

காலை 7 மணி முதல் 9.30 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் ரூ. 750 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், தொடர்புக்கு 9894499501.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...