வால்பாறையில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 7 பேர் காயம்

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே விவசாய பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே விவசாய பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

அக்காமலை எஸ்டேட்டில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டர், முடக்கு வளைவு பாலத்தின் அருகே நிலைதடுமாறி சுவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டிராக்டரில் பயணம் செய்த மாடசாமி (38), பக்கிராம் (32), திருமுருகன் (35), விஜயகுமார் (28), தினேஷ்குமார் (32), ராகுல் (28), காளிமுத்து (30) மற்றும் ஓட்டுநர் காளிமுத்து ஆகியோர் லேசான காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து, அருகில் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகே உள்ள கருமலை எஸ்டேட் தோட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த தோட்ட அதிகாரிகள் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...