பெண்களை இழிவுபடுத்தும் கருத்துக்களை பா.ஜ.க., நிர்வாகிகள் தவிர்க்க அறிவுறுத்தல்

கோவை: பெண்களை இழிவுபடுத்தும் விதமான கருத்துக்கள் தெரிவிப்பதை பா.ஜ.க., நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அறிவுறுத்தியுள்ளார்.

கோவை: பெண்களை இழிவுபடுத்தும் விதமான கருத்துக்கள் தெரிவிப்பதை பா.ஜ.க., நிர்வாகிகள் தவிர்க்க வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அறிவுறுத்தியுள்ளார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்த போது, பா.ஜ.க.,வைச் சேர்ந்த எஸ்.வி. சேகர் பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் விதமாக முகநூலில் பதிவிட்டு இருந்தது குறித்த கேள்விக்கு, கருத்து கூற மறுப்பு தெரிவித்தார்.

மேலும், பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா டுவிட்டரில் தி.மு.க., எம்.பி., கனிமொழி குறித்து பதிவிட்டது தொடர்பான கேள்விக்கு, "நான் டுவிட்டர் எதுவும் பார்ப்பதில்லை. பா.ஜ.க., நிர்வாகிகள் பெண்களை இழிவுபடுத்தும் கருத்துகளை சொல்வதை தவிர்க்க வேண்டும். ஆண்களும், பெண்களும் சமம்," என தம்பிதுரை கருத்து தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...