கழிவு பஞ்சிற்கு விதிக்கப்படும் செஸ் வரியைக் குறைக்க வலியுறுத்தல்

கோவை : கழிவு பஞ்சிற்கு விதிக்கப்பட்டுள்ள 1% செஸ் வரியைக் குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோவை மாவட்ட வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

கோவை : கழிவு பஞ்சிற்கு விதிக்கப்பட்டுள்ள 1% செஸ் வரியைக் குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோவை மாவட்ட வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்தனர். 

கோவை மாவட்ட கழிவு பஞ்சு வியாபாரிகளின் பத்திரிக்கையாளர் சந்திப்பு பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது, அதன் ஒருங்கிணைப்பாளர் காட்டன் செந்தில் கூறுகையில், "ஆலைகளில் இருந்து பெறப்படும் கழிவு பஞ்சிற்கு ஒரு சதவீத செஸ் வரி விதிக்கப்படுகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னையில் இந்த வரி வசூலிக்கப்படுவதில்லை. மேலும், மத்திய அரசின் வரி விதிப்புத் துறை, கழிவு பஞ்சு விவசாயப் பொருள் அல்ல என அறிவித்துள்ளது. 

இந்தியா முழுவதும் இந்த செஸ் வரி நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது. செஸ் வரி முற்றிலுமாக மார்கெட் கமிட்டியில் இருந்து அகற்றப்பட வேண்டும். இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம்," என்றார். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...