உதகையில் சுற்றுலா தலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நீலகிரி : கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா தலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் நகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது.


நீலகிரி : கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா தலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் நகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டது. 



உதகையில் கோடை சீசன் துவங்கவுள்ள நிலையில், சமவெளிப் பகுதிகள், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என அனைத்து பகுதிகளிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிகின்றனர். இங்குள்ள சீதோஷ்ண காலநிலையை அனுபவிக்க சுற்றுலா தலங்களைக் காண வருகின்றனர். இதனையடுத்து, மாவட்ட நிர்வாக நடவடிக்கையின் பேரில், நகராட்சி ஊழியர்கள் உதகை அரசு தாவரவியல் பூங்கா சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனிடையே, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், காவல்துறை பாதுகாப்போடு நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொண்டனர். 



இது தொடர்பாக சாலையோர வியாபாரிகள் கூறும்போது:- இதுபோன்ற கோடை சீசன் காலங்களில் மட்டுமே எங்களுக்கு வியாபாரமானது இருக்கும். பிற நாட்களில் எங்களது வியாபாரம் இருக்காது, என வேதனையுடன் தெரிவித்தனர். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...